திருப்பூர் காங்கேயம் அருகே கார் மீது லாரி மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு

திருப்பூர்: திருப்பூர் காங்கேயம் அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது 3 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த விஸ்வநாதன், மணி, ரமணன் ஆகியோர் உயிரிழந்துள்ளார். 

Related Stories: