பூந்தமல்லி அருகே தனியார் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற வேன் மீது மற்றொரு வேன் மோதி விபத்து

சென்னை: பூந்தமல்லி அடுத்த பாப்பான்சத்திரத்தில் தனியார் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற வேன் மீது மற்றொரு வேன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் வேனில் சென்ற தொழிலாளர்கள் 10 பேர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: