அரசியல் சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை dotcom@dinakaran.com(Editor) | Dec 05, 2022 எடபடி பாலனிசாமி ஜெயலலிதா நினைவு மெரினா, சென்னை சென்னை: சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதிமுக நிர்வாகிகள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்களும் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் எடப்பாடி அணி வேட்பாளருக்கு பாஜ முழு ஆதரவு அளிக்கும்: அண்ணாமலை அறிவிப்பு
ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவனுக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்குசேகரிப்பு: 24ம் தேதி ஈரோடு சுற்றுப்பயணம் விவரம் வெளியீடு
குக்கர் சின்னம் கிடைக்காததால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுக போட்டியில்லை: டிடிவி.தினகரன் அறிவிப்பு
நீயா? நானா? போட்டியால் நீண்ட இழுபறிக்கு பின் கடைசி நாளில் அதிமுக வேட்பாளர் மனு தாக்கல்: ஓபிஎஸ் அணி, பாஜ நிர்வாகிகள் புறக்கணிப்பு
இங்கு போட்டி என்பதே இல்லை இரட்டை இலை சின்னத்தால் எந்த மாற்றமும் ஏற்படாது: அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இருந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் விலகல்: டி.டி.வி.தினகரன் அறிவிப்பு
பெண்கள் உடன்கட்டை ஏறுவதை பாஜக உறுப்பினர் பெருமிதமாக பேசுவது வெட்கப்படவைக்கும் செயல் : எம்.பி. கனிமொழி விளாசல்!!