செங்கல்பட்டு அருகே குறும்பிறையில் புதிய கல்குவாரி அமைக்க மக்கள் போராட்டம்

செங்கல்பட்டு: சித்தாமூர் அருகே குறும்பிறையில் புதிய கல்குவாரி அமைக்க விவசாயிகள், மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். புதிய கல்குவாரியால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என கூறி குறும்பிறை கிராமத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: