வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது: இந்திய வானிலை மையம் தகவல்

டெல்லி: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக வலுப்பெறும் எனவும் கூறியுள்ளது.

Related Stories: