தமிழகம் தென்காசி குற்றால அருவியில் குளிக்கத் தடை dotcom@dinakaran.com(Editor) | Dec 05, 2022 தென்காசி கல்பாலா தென்காசி : தென்காசி குற்றால அருவிகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மெயின் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐந்தருவியில் மட்டும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் இறந்த சம்பவத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கைது..!!
ஈரோடு தொழில் துறையினரின் கோரிக்கைகளை முதலமைச்சர் மூலம் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உரை
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தனியார் நிகழ்ச்சியில் இலவசமாக வேட்டி, சேலை வழங்கும் போது கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழப்பு
நெடும்பலம் அரசு விதை பண்ணையில் மழையால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த மாப்பிள்ளை சம்பா நெற்கதிர் சாய்ந்தது
`ஸ்மார்ட் சிட்டி'புதிய கட்டுமான பணிக்காக பாளை. மார்க்கெட்டில் கடைகள் இடித்து அகற்றம்: வியாபாரிகள் எதிர்ப்பால் பரபரப்பு
மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்