சென்னை: போக்குவரத்து ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உடனடியாக வழங்க வலியுறுத்தி வரும் 29ம் தேதி அனைத்து போக்குவரத்து தலைமையகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு அறிவித்துள்ளது.
சென்னை: போக்குவரத்து ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உடனடியாக வழங்க வலியுறுத்தி வரும் 29ம் தேதி அனைத்து போக்குவரத்து தலைமையகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு அறிவித்துள்ளது.