இஸ்லாமாபாத்: காபூலில் பாகிஸ்தான் தூதரகத்தில் நடந்த துப்பாக்கிசூட்டுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் அதிகாரியாக வேலை பார்ப்பவர் உபைதுர் ரஹ்மான் நிஜாமானி. கடந்த வாரம் தூதரக கட்டிடத்தின் பின் பகுதியில் அவர் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார்.