திருச்சி விமான நிலையத்தில் ரூ.9.82 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்ஸி பறிமுதல்

திருச்சி: மலேசியாவுக்கு கடத்தப்பட இருந்த ரூ.9.82 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்ஸி திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.  மலேசியா செல்ல இருந்த பயணிடம் இருந்து வெளிநாட்டு கரன்ஸியை பறிமுதல் செய்து சுங்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Related Stories: