காங்கிரஸ் தலைமையில் தான் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி போராட்டங்கள் நடந்தது: புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேட்டி

புதுச்சேரி: காங்கிரஸ் தலைமையில் தான் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி போராட்டங்கள் நடந்தது என்று நாராயணசாமி கூறியுள்ளார். புதுச்சேரியில் கூட்டணிக்கு தலைமை காங்கிரஸ்தான், திமுக அல்ல என கூறியது பற்றி முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேட்டி அளித்து வருகிறார். புதுசேரியில் 10% இட ஒதுக்கீடு தொடர்பான போராட்டம் காங்கிரஸ் தலைமையில்தான் நடந்தது என்று கூறியுள்ளார்.

Related Stories: