ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை நகராட்சி ஆணையாளர் ஏகராஜின் உத்தரவின்படி ராணிப்பேட்டை நகராட்சிக்கு நீண்ட நாட்களாக கடை வாடகை செலுத்தாத 4 கடைகளுக்கு நகராட்சி மேலாளர் ப.தனலட்சுமி, வருவாய் ஆய்வாளர் பொறுப்பு ப.புருஷோத்தமன் இளநிலை உதவியாளர் ப.வெங்கடேசன் மற்றும் நகராட்சி பணியாளர்களுடன் சென்று கடைகளை பூட்டி சீல் வைத்தனர்.