நீலகிரி கூடலூர் அருகே புளியம்பாறை பகுதியில் காட்டு யானை தாக்கி பெண் உயிரிழப்பு

நீலகிரி: நீலகிரி கூடலூர் அருகே புளியம்பாறை பகுதியில் காட்டு யானை தாக்கி கல்யாணி என்பவர் உயிரிழந்துள்ளர். வனப்பகுதியில் விறகு எடுக்க சென்ற போது யானை தாக்கி உயிரிழந்துள்ளனர்.உடலை கைப்பற்றி வனத்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: