போலீஸ் சுற்றி வளைத்த போது வழுக்கி விழுந்த ரவுடிகள் 2 பேருக்கு எலும்பு முறிவு

சென்னை: சென்னை வியாசர்பாடியில் போலீஸ் சுற்றி வளைத்த போது வழுக்கி விழுந்த ரவுடிகள் 2 பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. ரவுடிகள் வெள்ளை பிரகாஷ், அப்பு ஆகியோருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: