அடுத்த 3 மணி நேரத்தில், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: அடுத்த 3 மணி நேரத்தில், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகை, மயிலாடுதுறை, உள்ளிட்ட 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: