கட்சி கட்டுப்பாட்டை மீறிய தேமுதிக நிர்வாகி நீக்கம்; விஜயகாந்த் நடவடிக்கை

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தேமுதிக மதுரை மாநகர் வடக்கு மாவட்டம் வி.பி.ஆர்.செல்வகுமார் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால், கட்சி பதவி மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து இன்று முதல் நீக்கப்படுகிறார். இவருடன் தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என யாரும் எந்தவிதமான தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது.

Related Stories: