சுண்ணாம்புக்கல் சுரங்கம் இடிந்து 7 பேர் பலி

ஜக்தல்பூர்: சட்டீஸ்கரின் பாஸ்டர் மாவட்டத்தில் உள்ள மால்கான் கிராமத்தில் சுண்ணாம்புக்கல் சுரங்கம் உள்ளது. நேற்று காலை திடீரென சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இரண்டு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். உயிரிழந்த தொழிலாளர்களில் 6 பேர் பெண்கள்.  

Related Stories: