சத்தீஸ்கர் மாநிலம் பஸ்டர் மாவட்டத்தில் உள்ள சுரங்கத்தில் மண் சரிந்து 7 பேர் பலி

சத்தீஸ்கர் : சத்தீஸ்கர் மாநிலம் பஸ்டர் மாவட்டத்தில் உள்ள சுரங்கத்தில் மண் சரிந்து 7 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். சுண்ணாம்புக் கல் சுரங்கத்தில் தொழிலாளர்கள் கற்களை வெட்டி எடுத்துக் கொண்டிருந்தபோது மண் சரிந்து விபத்து ஏற்பட்டது.

Related Stories: