ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கடந்த 2020-ம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 20 ஆண்டு சிறை

சென்னை : ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கடந்த 2020-ம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அருப்புக்கோட்டையை சேர்ந்த ஓட்டுநர் கதிர்வேல்சாமிக்கு நீதிமன்றம் 20 ஆண்டு சிறை, ரூ.10,000 அபராதம் விதித்து போக்சோ நீதிமன்ற நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் தீர்ப்பு வழங்கினார்.

Related Stories: