தமிழகம் கன்னியாகுமரி மாவட்டம் பருத்திக்காட்டுவிளை அருகே பைக் குளத்தில் கவிழ்ந்ததில் 2 பேர் உயிரிழப்பு..!! Dec 02, 2022 கன்னியாகுமரி மாவட்டம் கன்னியாகுமாரி புட்டிகாட்டுவவிளை குமரி: கன்னியாகுமரி மாவட்டம் பருத்திக்காட்டுவிளை அருகே பைக் குளத்தில் கவிழ்ந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். குளத்தில் சகதியில் சிக்கி எல்லை பாதுகாப்புப் படை வீரர் கிருஷ்ணகுமார், நண்பர் அனுகுமார் உயிரிழந்தார்.
கருத்தை திரித்து கூறி ஆதாயம் தேட முயற்சி; நவீன ‘கோயபல்ஸ்’ மோடிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: செல்வபெருந்தகை கண்டனம்
“என் தற்கொலைக்கு குடும்பத்தினரே காரணம்”: ஆணவக்கொலை செய்யப்பட்ட இளைஞரின் மனைவி கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை
முஸ்லிம்கள் மீது வெறுப்பை தூண்டும் வகையில் தேர்தல் பிரச்சாரம் செய்யும் மோடி மீது எடுக்கப்படும் நடவடிக்கை என்ன?: கி.வீரமணி கேள்வி
‘5 மாதத்தில் பயன்பாட்டுக்கு வருகிறது’; திருவள்ளூர் – திருநின்றவூர் இடையே தேசிய நெடுஞ்சாலை பணிகள் தீவிரம்
சென்னை பல்கலை. துணைவேந்தர் நியமன விவகாரத்தில் கல்வி பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டதாக ஐகோர்ட் வேதனை..!!
சென்னை அண்ணா நகரில் உள்ள பிரபல வணிக வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: மோப்பநாய் உதவியுடன் காவல்துறையினர் சோதனை
குரிசிலப்பட்டு அருகே சாராயம் விற்று வருவதாக வாலிபரை காவல் நிலையம் அழைத்து வந்ததை எதிர்த்து தீக்குளிக்க முயற்சி