பிபின் ராவத் மரணம் குறித்து அவதூறு பரப்பிய யூடியூபர் மாரிதாஸ் மீதான வழக்கில் பதிலளிக்க நோட்டீஸ்

டெல்லி : பிபின் ராவத் மரணம் குறித்து அவதூறு பரப்பிய யூடியூபர் மாரிதாஸ் மீதான வழக்கில் தமிழக காவல்துறையின் மேல்முறையீட்டு மனு மீது யூடியூபர் மாரிதாஸ்க்கு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையை ஜனவரிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்ற நீதிபதி எம்.ஆர்.ஷா அமர்வு உத்தரவிட்டுள்ளது.  

Related Stories: