மைசூருவில் சிறுத்தை தாக்கியதில் கல்லூரி மாணவி இறந்த சம்பவத்தில் இழப்பீடு கேட்டு கிராம மக்கள் போராட்டம்

கர்நாடகா : மைசூருவில் சிறுத்தை தாக்கியதில் கல்லூரி மாணவி இறந்த சம்பவத்தில் இழப்பீடு கேட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். கர்நாடகா மைசூரு டி.நரசிபுரா தாலுகாவில் கேப்பே கிராமத்தில் நேற்று இரவு சிறுத்தை தாக்கி கல்லூரி மாணவி மேகனா பலியானார். இறந்த மேகனா குடும்பத்துக்கு ரூ.7.5 லட்சம் இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு வேலை தரவேண்டும் என உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Related Stories: