குற்றம் ரூ.30 லட்சம் மதிப்புடைய தங்க பசை, அமெரிக்க டாலர் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்: 2 பேர் கைது Dec 02, 2022 சென்னை விமான நிலையம் சென்னை: ரூ.30 லட்சம் மதிப்புடைய தங்க பசை, வெளிநாட்டு சிகரெட்டுகள், அமெரிக்க டாலர் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட, துபாய்க்கு கடத்த முயன்ற 2 பயணிகளை கைது செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தென்காசி மாவட்டம் சிவகிரி வனப்பகுதியில் வெடிகுண்டு வைத்து காட்டு பன்றிகளை வேட்டையாடிய 3 பேர் கைது..!!
படிக்க விடாமல் வேலைக்கு போக சொல்லி டார்ச்சர் தந்தை மீது மாணவன் அளித்த புகாரை விசாரிக்க சென்ற 2 போலீசாருக்கு வெட்டு
பெற்றோரிடம் சண்டை போட்டு வீட்டில் இருந்து வெளியேறியவர் கோவை, மணப்பாறைக்கு அழைத்து சென்று சிறுமி பாலியல் பலாத்காரம்: போக்சோவில் ஒருவர் கைது; மற்றொருவருக்கு வலை
தோகாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த ரூ.28 கோடி கோகைன் பறிமுதல்: ராஜஸ்தான் வாலிபர் கைது