காற்று திசை மாறுபாட்டால் தமிழகத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம்

டெல்லி: காற்று திசை மாறுபாட்டால் தமிழகத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. டிச.4ல் தென்கிழக்கு வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.

Related Stories: