திருவனந்தபுரம்: கேரள மாநிலம், மலப்புரம் அருகே கருவம்பலம் பகுதியை சேர்ந்தவர் அப்துல் ஹக்கீம் (33). இவர் பாலக்காடு அருகே பட்டாம்பி என்ற இடத்திலுள்ள ஒரு அரபி பாடசாலையில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 2019ம் ஆண்டு இந்த அரபிப் பாடசாலைக்கு படிக்க வந்த அப்பகுதியை சேர்ந்த ஒரு 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.