தேசிய மருந்தியல் கல்வி அமைக்கக் கோரிய வழக்கில் ஒன்றிய மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: 8-வது நிதி ஆணைய பரிந்துறைப்படி மதுரையில் தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அமைக்கக் கோரிய வழக்கில் ஒன்றிய மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 2011 ஜனவரி 20-ல் 8-வது நிதி ஆணையம் மதுரையில் தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறூவனம் அமைக்க பரிந்துறை செய்யப்பட்டது.

Related Stories: