சென்னை தாம்பரம் சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் அவதி dotcom@dinakaran.com(Editor) | Dec 01, 2022 தாம்பரம் சுரங்கப்பாதை சென்னை: தாம்பரம் சானிடோரியம் பகுதியில் உள்ள சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் அவதிபட்டு வருகின்றனர். உடனடியாக தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கோவையில் சட்டவிரோதமாக செயல்படும் கல் குவாரிகளில் இருந்து கனிமவளங்களை கேரளாவுக்கு கடத்தப்படுகின்றனவா?: அரசு பதில் தர ஐகோர்ட் ஆணை
பரந்தூர் விமான நிலையம்: விரிவான தொழில்நுட்ப பொருளாதார அறிக்கை தயார் செய்ய கோரப்பட்ட டெண்டர் அவகாசம் நீட்டிப்பு..!!
கார் சிலிண்டர் விபத்து வழக்கு 7 பேருக்கு ஏழு நாட்கள் போலீஸ் காவல்: பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்
‘கள ஆய்வில் முதல்வர்’ திட்டத்தின் 2ம் கட்டமாக சேலம் மண்டலத்தில் வரும் 15ம் தேதி முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்
சென்னை மாநகரில் நடந்த தணிக்கையில் 37 ஆயிரம் வாகனங்களின் முறையற்ற வாகன பதிவு எண் சரிசெய்யப்பட்டது: போக்குவரத்து போலீசார் நடவடிக்கை
மெரினாவில் சூரிய உதயத்தை பார்க்க பைக்கில் அதிவேகமாக சென்றவர் மின் கம்பத்தில் மோதி பரிதாப பலி: நண்பர் உயிர் ஊசல்