இந்தியா ஷ்ரத்தா கொலை வழக்கில் கைதான அஃப்தாப்க்கு உண்மை கண்டறியும் சோதனை Dec 01, 2022 அப்தாப் ஷிரதா டெல்லி: இளம்பெண் ஷ்ரத்தா கொலை வழக்கில் கைதான அஃப்தாப் பூனாவாலாவுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. டெல்லியில் உள்ள அம்பேத்கர் மருத்துவமனையில் அஃபுதாபுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடந்தது என ஆணையர் சாகர் பிரீத் தகவல் தெரிவித்தார்.
டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிப்பு..!!
இலவச பேருந்து பயண திட்டம் மூலம் பயனடைந்த மாணவி: டிக்கெட்களை மாலையாக்கி சித்தராமையாவுக்கு அணிவித்து நன்றி
பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக டெல்லி மந்திர்மார்க் காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பிருந்தா காரத் புகார்
கடப்பா மாவட்டம் ஒண்டிமிட்டாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் சீதாராமர் திருக்கல்யாணம் கோலாகலம்
இன்டர்நெட் இணைப்பு இல்லாமலே வாட்ஸ்அப் மூலம் தகவல், படம் அனுப்பும் வசதி விரைவில் வரவுள்ளது: டபுள்யு ஏ பீட்டா இன்ஃபோ தகவல்
அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ள FPI நிறுவனங்கள் விதிமீறல்: முதலீட்டு வரம்புகள் மீறப்பட்டுள்ளதும் செபி ஆய்வில் அம்பலம்