இந்தியா ஷ்ரத்தா கொலை வழக்கில் கைதான அஃப்தாப்க்கு உண்மை கண்டறியும் சோதனை dotcom@dinakaran.com(Editor) | Dec 01, 2022 அப்தாப் ஷிரதா டெல்லி: இளம்பெண் ஷ்ரத்தா கொலை வழக்கில் கைதான அஃப்தாப் பூனாவாலாவுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. டெல்லியில் உள்ள அம்பேத்கர் மருத்துவமனையில் அஃபுதாபுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடந்தது என ஆணையர் சாகர் பிரீத் தகவல் தெரிவித்தார்.
கர்நாடக தேர்தலுக்கான பாஜக மேலிட இணை பொறுப்பாளராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை நியமித்தார் ஜே.பி. நட்டா..!!
இடுக்கி மாவட்டம் உருவாகி 50 ஆண்டு பொன்விழா காரணமாக மாபெரும் இடுக்கி அணையை பார்க்க அனுமதி நீட்டிப்பு..!!
மும்பையில் தாக்குதல் நடத்தப்போவதாக தலிபான் பெயரில் மிரட்டல்: போலீஸ், என்.ஐ.ஏ.அதிகாரிகள் தீவிர விசாரணை
எத்தனை முறை உருமாறி கொரோனா வந்தாலும் கோவாக்சின் பூஸ்டர் டோஸ் மிகவும் பாதுகாப்பானது: ஒன்றிய அரசு தகவல்
வரும் தேர்தல்களில் ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தும் திட்டமில்லை: அமைச்சர் கிரண் ரிஜிஜூ தகவல்