ஷ்ரத்தா கொலை வழக்கில் கைதான அஃப்தாப்க்கு உண்மை கண்டறியும் சோதனை

டெல்லி: இளம்பெண் ஷ்ரத்தா கொலை வழக்கில் கைதான அஃப்தாப் பூனாவாலாவுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. டெல்லியில் உள்ள அம்பேத்கர் மருத்துவமனையில் அஃபுதாபுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடந்தது என ஆணையர் சாகர் பிரீத் தகவல் தெரிவித்தார்.

Related Stories: