பிரதமர் மோடியின் ஒரே நாடு ஒரே உரம் திட்டத்தின் கீழ் பாரத் யூரியா அறிமுகம்

தூத்துக்குடி: பிரதமர் மோடியின் ஒரே நாடு ஒரே உரம் திட்டத்தின் கீழ் தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனம் சார்பில் பாரத் யூரியா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வேளாண் உற்பத்திக்கு பயன்படும் உரங்களை பாரத் யூரியா என பெயர் மாற்றம் செய்ய பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமரின் வேண்டுகோளை ஏற்று தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனம் தயாரிக்கும் யூரியா உரம், பாரத் யூரியா என பெயர் மாற்றப்பட்டது.

Related Stories: