சென்னை ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் தொடர்பான விளக்கங்களை ஆளுநருக்கு அளித்துள்ளேன்: அமைச்சர் ரகுபதி dotcom@dinakaran.com(Editor) | Dec 01, 2022 கவர்னர் அமைச்சர் ரகுபட்டி சென்னை: ஆப்லைனில் விளையாடுவதற்கு ஆன்லைனில் விளையாடுவதற்கும் வித்தியாசம் உண்டு; ஆப்லைனில் விளையாடி யாரும் தற்கொலை செய்துகொள்ளவில்லை. ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் தொடர்பான விளக்கங்களை ஆளுநருக்கு அளித்துள்ளதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
பிரபல ஜவுளிக்கடை குடோனில் இருந்து ரூ.28 லட்சம் மதிப்புள்ள 26 பட்டுச்சேலை திருட்டு: செக்யூரிட்டிக்கு போலீஸ் வலை
குடிபோதையில் தவறி விழுந்தார் மின்சார ரயிலில் ஏற முயன்ற முதியவர் கால் துண்டிப்பு: திருவொற்றியூரில் சோகம்
ஒன்றாக தனிமையில் இருந்ததை வீடியோ எடுத்து குழந்தைகளுக்கு அனுப்புவதாக தலைமை காவலர் மிரட்டல்: கமிஷனர் அலுவலகத்தில் பெண் புகார்
காஸ் சிலிண்டர்கள் வெடிப்பதை தடுக்க நவீன பிளாஸ்டிக்கால் ஆன சிலிண்டரை பயன்படுத்தலாம்: ஐஓசி அதிகாரி ஆலோசனை
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றிய குழுவினர் இன்று ஆய்வு: விரைவில் அறிக்கை தாக்கல் செய்ய திட்டம்