நாகை மாவட்டத்தில் 78 பேருக்கு மெட்ராஸ் ‘ஐ’ எனப்படும் கண் வலி நோய் பாதிப்பு

நாகை: நாகை மாவட்டத்தில் 78 பேருக்கு மெட்ராஸ் ‘ஐ’ எனப்படும் கண் வலி நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கண் வலி நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் உடனடியாக அரசு மருத்துவமனைகளுக்கு வந்து சிகிச்சை பெற அறிவுறுத்தப்பட்டது. கண்வலியால் பாதிக்கப்பட்டோர் நீச்சல் குளங்களுக்கு செல்ல கூடாது. கண்களை அடிக்கடி வெந்நீரால் கழுவ வேண்டும்.

Related Stories: