நிதிநிலை பொறுத்து படிப்படியாக ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பணப்பலன் தர நடவடிக்கை

சென்னை: நிதிநிலை பொறுத்து படிப்படியாக ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பணப்பலன் தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் சிவசங்கர் கூறினார். 1,241 பேருக்கு பணப்பலன் வழங்கும் பணியை தொடங்கி வைத்த பின் சென்னையில் அமைச்சர் சிவசங்கர் பேட்டி அளித்தார்.

Related Stories: