இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 23 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்

டெல்லி: இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 23 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப விதி மீறல், பயனர்களின் புகார்கள், போலி கணக்குகள், தவறான செய்தி பகிர்தல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தகவல் கூறியுள்ளது.

Related Stories: