குற்றம் திருச்சியில் ரூ. 18.54 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் dotcom@dinakaran.com(Editor) | Dec 01, 2022 திருச்சி திருச்சி: சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ. 18.54 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பயணி ஒருவர் மின்சாதனத்துக்குள் மறைத்து கடத்தி வந்த 347 கிராம் எடையுள்ள தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினர்.
இரணியல் அருகே பரபரப்பு டாஸ்மாக் கடையை உடைத்து ரூ.4.5 லட்சம் மது கொள்ளை-சிசிடிவி பதிவுகளையும் எடுத்துச் சென்றனர்
வாடிக்கையாளர்கள் போல் நடித்து மசாஜ் சென்டர் ஊழியர்களிடம் 4 சவரன், 5 செல்போன், பணம் பறிப்பு: மர்ம கும்பலுக்கு வலை