ஈரோடு அரசு மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள், 2வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டம்

ஈரோடு: ஈரோடு அரசு மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள், 2வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். அரசு அறிவித்த மாத ஊதியமான ரூ.21,000-ஐ ஒப்பந்த நிறுவனம் தர மறுப்பதாக புகார் எழுந்ததையடுத்து போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

Related Stories: