சென்னை, செங்கல்பட்டு, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை, செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகை, அரியலூர், பெரம்பலூர் மற்றும் திருச்சிராப்பள்ளியில் ஒரு சில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக

சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: