தமிழகம் உசிலம்பட்டி அருகே தனியார் பேருந்து சாலையோர மரத்தில் மோதி விபத்து: 11 பேர் காயம் dotcom@dinakaran.com(Editor) | Nov 30, 2022 உசிலம்பட்டி மதுரை: உசிலம்பட்டி அருகே தனியார் பேருந்து சாலையோர மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 11 பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தார் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்
இலங்கை அகதிக்கு பாஸ்போர்ட் வழங்க கோரிய வழக்கில் ஒன்றிய உள்துறை செயலாளர் விரைந்து பரிசீலிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
களஆய்வில் முதலமைச்சர் திட்டம் துவக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை வேலூர் பயணம்: வேலூர் மற்றும் காட்பாடி சுற்றுவட்டாரத்தில் டிரோன்கள் பறக்க தடை
மாமல்லபுரத்தில் ஜி 20 மாநாடு எதிரொலி: ஓட்டல்களில் தங்குபவர்களின் விவரங்கள் புகை படங்களுடன் தெரிவிக்க வேண்டும்.! உரிமையாளர்களுக்கு டிஎஸ்பி உத்தரவு
கொலை முயற்சி வழக்கில் குற்றசாட்டு நிரூபிக்கப்படாததால் அமைச்சர் உட்பட 5 பேர் வழக்கில் இருந்து விடுவிப்பு: தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக காரைக்கால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்: புதுச்சேரி அரசு அறிவுறுத்தல்
தமிழ்நாட்டில் கோவில்களின் செயல்பாடுகள் வெளிப்படையாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
மன்னார்குடியில் நேரடி கொள்முதல் நிலையங்களில் குவிந்து கிடக்கும் நெல் மூட்டைகள்: விரைந்து கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை