ஓ.எம்.ஆர் - ஈசிஆர் சாலைகளை இணைக்க ரூ.180 கோடியில் உயர்மட்ட பாலம் அமைக்க திட்டம்: சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம்

சென்னை: பழைய மாமல்லபுரம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையை இணைக்க ரூ.180 கோடியில் உயர்மட்ட பாலம் அமைக்க சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் திட்டமிட்டுள்ளது. கண்ணகிநகர் - ஈச்சம்பாக்கம் இடையே சாலைகளை அகலப்படுத்தி பக்கிங்ஹாம் கால்வாய் மீது சுழற்சலை மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Related Stories: