வயலுக்கு பூச்சி மருந்து தெளித்தபோது மயக்கமடைந்து விவசாயி பலி

பெரியபாளையம் அருகே வயலுக்கு பூச்சி மருந்து தெளித்தபோது மயக்கமடைந்து விவசாயி கோபி(30) உயிரிழந்தார். நெற்பயிருக்கு பூச்சி மருந்து தெளிக்கும் போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு விவசாயி கோபி உயிரிழந்தார்.

Related Stories: