திருபாலைவனம் பகுதியில் நடைபயணமாக சென்ற மீனவர்களை தடுத்து நிறுத்தி சார் ஆட்சியர் பேச்சுவார்த்தை

திருவள்ளூர்: திருபாலைவனம் பகுதியில் நடைபயணமாக சென்ற மீனவர்களை தடுத்து நிறுத்தி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். பழவேற்காடு அருகே கூனங்குப்பம் மீனவ கிராம மக்கள் ஊரைவிட்டு வெளியேறும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மீன்பிடி பிரச்சனையால் 500-க்கும் மேற்பட்டோர் மீன்பிடி வலைகளுடன் ஆட்சியர் அலுவலகத்துக்கு செல்கின்றனர்.

Related Stories: