குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

தென்காசி: வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது. மேற்குதொடர்ச்சிமலை மலை பகுதியில் நேற்றிரவு பெய்த கனமழையால் குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது.

Related Stories: