சிவகங்கையில் பாதாளசாக்கடை இணைப்பு பணியின்போது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 2 தொழிலாளர் படுகாயம்..!!

சிவகங்கை: சிவகங்கையில் பாதாளசாக்கடை இணைப்பு பணியின்போது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 2 தொழிலாளர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த 2 தொழிலாளர்களும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளனர்.

Related Stories: