கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரிக்க 49 பேர் கொண்ட தனிப்படை அமைப்பு என தகவல்

நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரிக்க 49 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சிபிசிஐடி எஸ்.பி. சி.எஸ்.மாதவன் தலைமையில் 49 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விசாரணை அதிகாரியாக கோவை சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் நியமிக்கப்பட்டுள்ளார். 2 டிஎஸ்பி -கள் , 3 ஆய்வாளர்கள், 5 உதவி ஆய்வாளர்களும் தனிப்படையில் இடம்பெற்றுள்ளனர். 

Related Stories: