வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் மின்வாரிய பொறியாளருக்கு 5 ஆண்டு சிறை

ஈரோடு : வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் மின்வாரிய தலைமை பொறியாளர், மனைவிக்கு தலா 5 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மின்வாரிய தலைமை பொறியாளர் நடேசன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 14 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கில் ஈரோடு மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.

Related Stories: