அரிய வகை மிளாவை பிடிக்க முயன்றபோது உயிரிழப்பு: திருச்செந்தூர் வன அலுவலர்கள் 3 பேர் சஸ்பெண்ட்..!!

தூத்துக்குடி: திருச்செந்தூர் வனசரகத்துக்கு உட்பட்ட வனவர், வனக்காப்பாளர், வன காவலர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். உடன்குடி பகுதிக்குள் திங்கள்கிழமை புகுந்த அரிய வகை மிளாவை பிடிக்க முயன்றபோது உயிரிழந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது.

Related Stories: