தமிழகம் அரிய வகை மிளாவை பிடிக்க முயன்றபோது உயிரிழப்பு: திருச்செந்தூர் வன அலுவலர்கள் 3 பேர் சஸ்பெண்ட்..!! Nov 29, 2022 திருச்செந்தூர் தூத்துக்குடி: திருச்செந்தூர் வனசரகத்துக்கு உட்பட்ட வனவர், வனக்காப்பாளர், வன காவலர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். உடன்குடி பகுதிக்குள் திங்கள்கிழமை புகுந்த அரிய வகை மிளாவை பிடிக்க முயன்றபோது உயிரிழந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு தலைமை செயலக சங்க கோரிக்கை ஏற்பு 18ம் தேதி வெளியிட்ட அலுவலக உத்தரவு திரும்ப பெறப்பட்டது: உள்துறை செயலாளர் அமுதா அறிக்கை
இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர், யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை காட்டுங்கள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
2021ல் சட்டமன்ற தேர்தலைவிட மக்களவை தேர்தலுக்கு கூடுதலாக 1,18,037 பேர் சொந்த ஊர் பயணம்: போக்குவரத்து துறை செயலாளர் தகவல்
கொளுத்திய கடும் வெயிலுக்கு இடையிலும் தமிழகத்தில் 72% வாக்குப்பதிவு: காலை 7 மணி முதல் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்