சென்னை ஆசிரியர் கல்வியியல் பல்கலை.யில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் ஆளுநர் ரவி..!!

சென்னை: சென்னை ஆசிரியர் கல்வியியல் பல்கலை.யில் மாணவர்களுக்கு ஆளுநர் ரவி பட்டங்களை வழங்கினார். 10வது பட்டமளிப்பு விழாவில் 406 மாணவர்களுக்கு பட்டம் மற்றும் சான்றிதழ்களை ஆளுநர் ரவி வழங்கினார். நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்றுள்ளார்.

Related Stories: