உலகம் இலங்கை வசமுள்ள தமிழக மீனவரின் படகு மீதான விசாரணை டிச. 9ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!! dotcom@dinakaran.com(Editor) | Nov 29, 2022 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் இலங்கை கொழும்பு: இலங்கை வசமுள்ள தமிழக மீனவர் கிறிஸ்டோபரின் படகு மீதான விசாரணை டிசம்பர் 9ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. வழக்கை விசாரித்த மன்னார் நீதிமன்றம் டிசம்பர் 9ம் தேதி வீடியோ மூலம் படகின் உரிமையாளர் ஆஜராக உத்தரவிட்டது.
இஸ்ரேலின் தாக்குதலில் பெண் உள்ளிட்ட 9 பேர் உயிரிழப்பு: பாதுகாப்பு உறவை துண்டிப்பதாக பாலஸ்தீன தலைவர்கள் அறிவிப்பு
மார்ச் 3, 4 ஆகிய தேதிகளில் கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழா நடைபெறும்: இலங்கை அரசு அறிவிப்பு
மார்ச் 3, 4 ஆகிய தேதிகளில் கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழா நடைபெறும்: இலங்கை அரசு அறிவிப்பு