உலகம் இலங்கை வசமுள்ள தமிழக மீனவரின் படகு மீதான விசாரணை டிச. 9ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!! Nov 29, 2022 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் இலங்கை கொழும்பு: இலங்கை வசமுள்ள தமிழக மீனவர் கிறிஸ்டோபரின் படகு மீதான விசாரணை டிசம்பர் 9ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. வழக்கை விசாரித்த மன்னார் நீதிமன்றம் டிசம்பர் 9ம் தேதி வீடியோ மூலம் படகின் உரிமையாளர் ஆஜராக உத்தரவிட்டது.
அர்ஜெண்டினாவில் அரசு பல்கலைக்கழகங்களுக்கு நிதி குறைக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு: பியூனஸ் அயர்ஸில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பிரமாண்ட பேரணி
பிரான்சில் இருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு!
அரிசியில் `மெகாசீலியா ஸ்கேலாரிஸ்’ என்ற நுண்ணுயிர்; பாகிஸ்தானில் இருந்து அரிசி இறக்குமதி தடை செய்யப்படும்: ரஷ்யா எச்சரிக்கை
மலேசியாவில் கடற்படை ஒத்திகையின்போது 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 10 பேர் உயிரிழப்பு..!!
தைவானில் நள்ளிரவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது; ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு.! மக்கள் அச்சத்தில் உறைந்தனர்