திருவையாறு அருகே வணிக வளாக கட்டிடத்தில் மோதிய மணல் லாரி: ஓட்டுநர் உள்பட 3 பேர் படுகாயம்..!!

தஞ்சாவூர்: வணிக வளாக கட்டிடத்தில் மணல் லாரி மோதி விபத்துக்குள்ளானது. தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்துள்ள நடுக்கடையில் மணல் லாரி விபத்து ஏற்பட்டது. சாலையில் நடந்து சென்ற மூவர் மற்றும் லாரி ஓட்டுநர் படுகாயம் அடைந்தனர்.

Related Stories: