கரூர் அருகே பழைய கட்டிடம் சரிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி மூதாட்டி உயிரிழப்பு..!!

கரூர்: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் 70 ஆண்டு பழைய கட்டிடம் சரிந்து விழுந்ததில் சிக்கிய மூதாட்டி பாத்திமா பீவி (74) உயிரிழந்தார். வீடு சரிந்து விழுந்து உள்ளே சிக்கி உயிரிழந்த மூதாட்டியின் உடலை மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: