மெய்யபுரத்தில் கல்குவாரி செயல்பட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தகவல்

புதுக்கோட்டை: மெய்யபுரத்தில் கல்குவாரி செயல்பட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். கல்குவாரியில் வெடிவைத்து தகர்க்கப்படுவதால் வீடுகளில் விரிசல் உருவாவதாக கூறி மக்கள் போராட்டம் நடத்தினர்.

 

Related Stories: