சென்னை மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாதையை மற்றவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்: மக்கள் நீதி மய்யம்

சென்னை : சென்னை மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாதையை மற்றவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது. மாற்றுத்திறனாளி பாதை பயன்பாட்டில் இருக்க அதனை பாதுகாக்கும் பொறுப்பு நமக்கு இருக்கிறது எனவும் மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது. 

Related Stories: